Tag: கவிதை

க. காவியா கவிதைகள்

1. என்னிலிருந்து பாயும் அன்பு நரம்பினைத் துண்டித்துவிடு உன் கூரிய சொற்களைக் கொண்டு என் அன்பு திசையில்லாத திட்டில் எரிந்து போன மலர்கள் உனக்கான அன்பு தேங்கித் தேங்கி என்னுடல் முழுதும் பரவட்டும் நிராகரிக்கப்பட்ட அன்பு என்னிடத்திலேயே மிதக்கட்டும் இதமான முள்ளாக…