Category: கவிதை

விஷ்ணு கவிதைகள் – 1

என் வாழ்வின் முதல் இருபத்து ஐந்து வருடங்களை  நீங்கள் சொல்லும் சமூகத்தின் ஆதிக்கத்தினடியில் வாழ்ந்திடாமல் போய் இருந்தால் மார்புக்கூட்டையும் சரிந்து விழும் இடுப்பு மடிப்பையும் வக்ரகித்திருக்க மாட்டேன் பாலினம் இரண்டு தான் என  மூடனாய் நம்பி இருக்க மாட்டேன் வேறெது பாலினமாய்…

அயன் கேசவன் கவிதைகள்

அம்மணம் இலையாடை களைந்து  நகர வக்கற்று  சாலையில் ஒதுக்கப்பட்ட கிளையுடலின்  அம்மணத்தைப் பகிர நடக்கிறது ஒன்றாக நிலவில் காய்ந்து ஒற்றைக் காலைத் தூக்கியபடியிருக்கும் நாய்களின்  இரவுப்பசிக்கான சண்டை ஒற்றைக்கை நிலச்சரிவில் சரிந்த  மண்ணின் மேற்புறத்தில் தெரிகிறது.... தொட்டிலில்  துள்ளி கைகால் ஆட்டியபடியிருந்த…

அநார்யா கவிதைகள் – 3

இதற்குமேல் காதலைப் புனிதப்படுத்த விரும்பவில்லை கங்கையைப் போல் மாற்றிவிட்டோம் புனிதப்படுத்திப் புனிதப்படுத்தி அசிங்கப்படுத்தியது தான் மிச்சம்

க. காவியா கவிதைகள்

1. என்னிலிருந்து பாயும் அன்பு நரம்பினைத் துண்டித்துவிடு உன் கூரிய சொற்களைக் கொண்டு என் அன்பு திசையில்லாத திட்டில் எரிந்து போன மலர்கள் உனக்கான அன்பு தேங்கித் தேங்கி என்னுடல் முழுதும் பரவட்டும் நிராகரிக்கப்பட்ட அன்பு என்னிடத்திலேயே மிதக்கட்டும் இதமான முள்ளாக…