வேதங்கள் ஓர் ஆய்வு: நூல் அறிமுகம்
புரோகிதர்கள் மாமிச உணவு உண்பதற்காக ஏற்படுத்திக் கொண்டதே யாகங்கள். இறைச்சிகள் எவ்வாறு பங்கீட்டுக் கொள்ளவேண்டும் என ஆத்ரேய பிராமணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவை...
மக்களின் கதைகள்
புரோகிதர்கள் மாமிச உணவு உண்பதற்காக ஏற்படுத்திக் கொண்டதே யாகங்கள். இறைச்சிகள் எவ்வாறு பங்கீட்டுக் கொள்ளவேண்டும் என ஆத்ரேய பிராமணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவை...
இந்நூலானது உற்பத்தி என்பது குறித்தும், உற்பத்தி முறைமைகள் உற்பத்தி உறவுகளுக்கு எவ்வகையில் வழிவகுக்கின்றன என்பது குறித்தும், இவற்றிற்கும் மொழிக்கும் இடையேயுள்ள தொடர்பினையும் எடுத்துக்கூறி அவற்றின்வழித் தமிழ் - சொல்லிலக்கண அமைப்பின் திணை, பால், எண், வேற்றுமை, வினையமைப்பு ஆகியன மக்களிடையே இருந்த…
பழங்குடிகள் என்ற சொல் நம்மையும் அவர்களையும் பிரித்து நெடுந்தொலைவில் வைத்திருக்கிறது. வாழும் மூதாதைகள் என்றால் இவருக்குமான இடைவெளியைக் குறைத்து மிக நெருக்கமாக வைப்பதாக உணர முடிகிறது.