Author: பிரவீன் குமார்

மே தினத்தின் தேவை

இந்தியாவில் முதன் முதலில் தமிழகத்தில் 1923 -ஆம் ஆண்டு மெரினா கடற்கரையில் கம்யூனிசத் தலைவர் தோழர் சிங்காரவேலரால் உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டது. இந்தியாவில் தொழிலாளர்கள் நிலைக்கும் சாதிய அமைப்புக்கும் ஒரு நெருங்கியத் தொடர்பு இருக்கிறது. அந்தத் தொடர்பின்மூலம் சாதியத்தின் பெயரால் தொழிலாளர்களின்…

தனிநபர் தகவலைத் திருடும் அரசு: புதுச்சேரி கச்சேரி

ஆம்! இப்படி நாம் என்றாவது ஒரு நாள் சிந்தித்து இருந்தோமானல் இன்று இப்படி ஒரு திருட்டு அரங்கேறியிருக்குமா ? என்பது கேள்விக்குறி தான்… ஆம் நாம் இப்போது பேசப்போவது புதுச்சேரியில் அரங்கேறியுள்ள மிக பெரிய ஊழலைப் பற்றி தான்.