Month: May 2021

விஷ்ணு கவிதைகள் – 1

என் வாழ்வின் முதல் இருபத்து ஐந்து வருடங்களை  நீங்கள் சொல்லும் சமூகத்தின் ஆதிக்கத்தினடியில் வாழ்ந்திடாமல் போய் இருந்தால் மார்புக்கூட்டையும் சரிந்து விழும் இடுப்பு மடிப்பையும் வக்ரகித்திருக்க மாட்டேன் பாலினம் இரண்டு தான் என  மூடனாய் நம்பி இருக்க மாட்டேன் வேறெது பாலினமாய்…

அயன் கேசவன் கவிதைகள்

அம்மணம் இலையாடை களைந்து  நகர வக்கற்று  சாலையில் ஒதுக்கப்பட்ட கிளையுடலின்  அம்மணத்தைப் பகிர நடக்கிறது ஒன்றாக நிலவில் காய்ந்து ஒற்றைக் காலைத் தூக்கியபடியிருக்கும் நாய்களின்  இரவுப்பசிக்கான சண்டை ஒற்றைக்கை நிலச்சரிவில் சரிந்த  மண்ணின் மேற்புறத்தில் தெரிகிறது.... தொட்டிலில்  துள்ளி கைகால் ஆட்டியபடியிருந்த…

மே தினத்தின் தேவை

இந்தியாவில் முதன் முதலில் தமிழகத்தில் 1923 -ஆம் ஆண்டு மெரினா கடற்கரையில் கம்யூனிசத் தலைவர் தோழர் சிங்காரவேலரால் உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டது. இந்தியாவில் தொழிலாளர்கள் நிலைக்கும் சாதிய அமைப்புக்கும் ஒரு நெருங்கியத் தொடர்பு இருக்கிறது. அந்தத் தொடர்பின்மூலம் சாதியத்தின் பெயரால் தொழிலாளர்களின்…