அநார்யா கவிதைகள் – 3
இதற்குமேல் காதலைப் புனிதப்படுத்த விரும்பவில்லை கங்கையைப் போல் மாற்றிவிட்டோம் புனிதப்படுத்திப் புனிதப்படுத்தி அசிங்கப்படுத்தியது தான் மிச்சம்
மக்களின் கதைகள்
இதற்குமேல் காதலைப் புனிதப்படுத்த விரும்பவில்லை கங்கையைப் போல் மாற்றிவிட்டோம் புனிதப்படுத்திப் புனிதப்படுத்தி அசிங்கப்படுத்தியது தான் மிச்சம்
ஏன்னா! பக்கத்தாத்துல இருக்கானே! அந்தப் பையன்! அவனுக்கு ஏதோ டிப்ரெஷ்ஷன்னு சொன்னேளே! ஏனாம்? அது ஒன்னுமிலேடி! கொரோனாத் தொற்றாம்! தனிச்சு வச்சுட்டாளாம்! தனி ரூம் கொடுத்துட்டாளாம்! தனி விரிப்பெல்லாம் கூடக் கொடுத்துட்டாளாம்! தனி பாத்திரம் பண்டங்களாம்! சோறும் மாத்திரை மருந்துகளும் கூட…
புரோகிதர்கள் மாமிச உணவு உண்பதற்காக ஏற்படுத்திக் கொண்டதே யாகங்கள். இறைச்சிகள் எவ்வாறு பங்கீட்டுக் கொள்ளவேண்டும் என ஆத்ரேய பிராமணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவை...
இந்தா… “ஓடிப் போனவனுக்கு ஒம்போது மாத்த தீர்ப்பு ஆப்புட்டுகிட்டவனுக்கு ஆறு மாத்த தீர்ப்பா”…