விஷ்ணு கவிதைகள் – 1

என் வாழ்வின் முதல் இருபத்து ஐந்து வருடங்களை  நீங்கள் சொல்லும் சமூகத்தின் ஆதிக்கத்தினடியில் வாழ்ந்திடாமல் போய் இருந்தால் மார்புக்கூட்டையும் சரிந்து விழும் இடுப்பு மடிப்பையும் வக்ரகித்திருக்க மாட்டேன் பாலினம் இரண்டு தான் என  மூடனாய் நம்பி இருக்க மாட்டேன் வேறெது பாலினமாய்…

அயன் கேசவன் கவிதைகள்

அம்மணம் இலையாடை களைந்து  நகர வக்கற்று  சாலையில் ஒதுக்கப்பட்ட கிளையுடலின்  அம்மணத்தைப் பகிர நடக்கிறது ஒன்றாக நிலவில் காய்ந்து ஒற்றைக் காலைத் தூக்கியபடியிருக்கும் நாய்களின்  இரவுப்பசிக்கான சண்டை ஒற்றைக்கை நிலச்சரிவில் சரிந்த  மண்ணின் மேற்புறத்தில் தெரிகிறது.... தொட்டிலில்  துள்ளி கைகால் ஆட்டியபடியிருந்த…

மே தினத்தின் தேவை

இந்தியாவில் முதன் முதலில் தமிழகத்தில் 1923 -ஆம் ஆண்டு மெரினா கடற்கரையில் கம்யூனிசத் தலைவர் தோழர் சிங்காரவேலரால் உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டது. இந்தியாவில் தொழிலாளர்கள் நிலைக்கும் சாதிய அமைப்புக்கும் ஒரு நெருங்கியத் தொடர்பு இருக்கிறது. அந்தத் தொடர்பின்மூலம் சாதியத்தின் பெயரால் தொழிலாளர்களின்…

தனிநபர் தகவலைத் திருடும் அரசு: புதுச்சேரி கச்சேரி

ஆம்! இப்படி நாம் என்றாவது ஒரு நாள் சிந்தித்து இருந்தோமானல் இன்று இப்படி ஒரு திருட்டு அரங்கேறியிருக்குமா ? என்பது கேள்விக்குறி தான்… ஆம் நாம் இப்போது பேசப்போவது புதுச்சேரியில் அரங்கேறியுள்ள மிக பெரிய ஊழலைப் பற்றி தான்.

அநார்யா கவிதைகள் – 3

இதற்குமேல் காதலைப் புனிதப்படுத்த விரும்பவில்லை கங்கையைப் போல் மாற்றிவிட்டோம் புனிதப்படுத்திப் புனிதப்படுத்தி அசிங்கப்படுத்தியது தான் மிச்சம்

சமூக இடைவெளி

ஏன்னா! பக்கத்தாத்துல இருக்கானே! அந்தப் பையன்! அவனுக்கு ஏதோ டிப்ரெஷ்ஷன்னு சொன்னேளே! ஏனாம்? அது ஒன்னுமிலேடி! கொரோனாத் தொற்றாம்! தனிச்சு வச்சுட்டாளாம்! தனி ரூம் கொடுத்துட்டாளாம்! தனி விரிப்பெல்லாம் கூடக் கொடுத்துட்டாளாம்! தனி பாத்திரம் பண்டங்களாம்! சோறும் மாத்திரை மருந்துகளும் கூட…

வேதங்கள் ஓர் ஆய்வு: நூல் அறிமுகம்

புரோகிதர்கள் மாமிச உணவு உண்பதற்காக ஏற்படுத்திக் கொண்டதே யாகங்கள். இறைச்சிகள் எவ்வாறு பங்கீட்டுக் கொள்ளவேண்டும் என ஆத்ரேய பிராமணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவை...

க. காவியா கவிதைகள்

1. என்னிலிருந்து பாயும் அன்பு நரம்பினைத் துண்டித்துவிடு உன் கூரிய சொற்களைக் கொண்டு என் அன்பு திசையில்லாத திட்டில் எரிந்து போன மலர்கள் உனக்கான அன்பு தேங்கித் தேங்கி என்னுடல் முழுதும் பரவட்டும் நிராகரிக்கப்பட்ட அன்பு என்னிடத்திலேயே மிதக்கட்டும் இதமான முள்ளாக…