மே தினத்தின் தேவை
இந்தியாவில் முதன் முதலில் தமிழகத்தில் 1923 -ஆம் ஆண்டு மெரினா கடற்கரையில் கம்யூனிசத் தலைவர் தோழர் சிங்காரவேலரால் உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டது. இந்தியாவில் தொழிலாளர்கள் நிலைக்கும் சாதிய அமைப்புக்கும் ஒரு நெருங்கியத் தொடர்பு இருக்கிறது. அந்தத் தொடர்பின்மூலம் சாதியத்தின் பெயரால் தொழிலாளர்களின்…